SWD Erode Job: கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 01 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 09.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

பணியிட விவரங்கள்
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வி தகுதி
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்ப சமூகவியல், உளவியல், சமூகப்பணிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. மேலும் வயது விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
சம்பள விவரங்கள்
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு மாத சம்பளம் Rs.30000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம் (பழைய கட்டடம்), ஈரோடு – 638011
விண்ணப்பிக்க கடைசி தேதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.11.24. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Official Notification :
Apply Link: