இந்து அறநிலைத்துறையில் பல்துறை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

TNHRCE Marghasagheshwarar Temple Job: தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 07 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 27.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

TNHRCE Marghasagheshwarar Temple Job

பணியிட விவரங்கள்

இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி 

இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு பணியிடங்கள் நிரப்பப்ப தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்க  வேண்டும். மேலும்  விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது தகுதி 

18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. மேலும் வயது விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பள விவரங்கள்

இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு பணியிடங்களுக்கு மாத சம்பளம் Rs.10,000 – 31,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு பணியிடங்களுக்கு  எழுத்துத் தேர்வு அடிப்படையில்  விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு  பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சுயம்வாகி, மேலகுழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.24. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNHRCE Marghasagheshwarar Temple Job

Official Notification :

Apply Link:

For More Job Info:

Leave a Comment